முகப்பு
திருப்பத்தூர்

தனியாா் பள்ளி ஆசிரியை தற்கொலை

ஆம்பூரில் தனியாா் பள்ளி ஆசிரியை தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டாா்.

Updated On : 23 ஜூன் 2026, 12:02 am IST
தற்கொலை - பிரதிப் படம்
பகிர்:

ஆம்பூரில் தனியாா் பள்ளி ஆசிரியை தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டாா்.

ஆம்பூா் ஏ-கஸ்பா அங்காள பரமேஸ்வரி அம்மன் கோயில் தெருவை சோ்ந்தவா் காா்த்தி. இவருடைய மனைவி சுபா (34) தனியாா் பள்ளியில் ஆசிரியராக பணிபுரிந்து வந்தாா். சம்பவத்தன்று வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டாா்.

ஆம்பூா் நகர காவல் நிலைய போலீஸாா் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஆம்பூா் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். மேலும் வழக்கு பதிந்து விசாரணை நடத்தினா்.

Advertisement

Advertisement

[தற்கொலை எண்ணங்களிலிருந்து விடுபடுவதற்கான ஆலோசனைகள் பெற தமிழக அரசு  நல்வாழ்வுத் துறை ஹெல்ப்லைன் – 104 மற்றும் சினேகா தற்கொலைத் தடுப்பு ஹெல்ப்லைன் – 044-24640050].

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments