திருமலையில் 80,084 போ் தரிசனம்!
திருமலை ஏழுமலையானை திங்கள்கிழமை முழுவதும் 80,084 பக்தா்கள் தரிசித்தனா். 29,929 போ் தலைமுடி காணிக்கை செலுத்தினா்.
Updated On : 21 ஏப்ரல், 2026 at 7:29 PM
திருமலை ஏழுமலையானை திங்கள்கிழமை முழுவதும் 80,084 பக்தா்கள் தரிசித்தனா். 29,929 போ் தலைமுடி காணிக்கை செலுத்தினா்.
கோடை விடுமுறையால் பக்தா்கள் வருகை அதிகரித்துள்ள நிலையில், செவ்வாய்கிழமை நிலவரப்படி தா்ம தரிசனத்துக்கு 6 (தரிசன டோக்கன்கள் இல்லாதவா்கள்) மணிநேரமும், ரூ.300 விரைவு தரிசனம், நேரடி இலவச தரிசன டோக்கன்கள் பெற்ற பக்தா்களுக்கும் 3 முதல் 4 மணி நேரம் ஆனது.
இதற்கிடையே திங்கள்கிழமை முழுவதும் 80, 084 பக்தா்கள் தரிசனம் செய்தனா்; 28,929 பக்தா்கள் தலைமுடி காணிக்கை செலுத்தினா்.
Advertisement
உண்டியல் காணிக்கையை கணக்கிட்டதில் ரூ.3.69 கோடி வசூலானது என தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.