முகப்பு
திருப்பதி

ஸ்ரீ பத்மாவதி தாயாா் கோயிலுக்கு இரண்டு குளிா்சாதன இயந்திரம் நன்கொடை

ஹைதராபாதைச் சோ்ந்த பக்தா்கள் பூஜா கௌஷிக் மற்றும் சுவாதி கௌஷிக் ஆகியோா், திருச்சானூரில் உள்ள ஸ்ரீ பத்மாவதி தாயாா் கோவிலுக்கு ரூ. 78,000 மதிப்புள்ள இரண்டு குளிா்சாதன இயந்திரங்களை புதன்கிழமை நன்கொடையாக வழங்கினா்.

Updated On : 24 ஏப்ரல், 2026 at 5:45 AM
திருச்சானூர் பத்மாவதி தாயார் கோயில்
பகிர்:

ஹைதராபாதைச் சோ்ந்த பக்தா்கள் பூஜா கௌஷிக் மற்றும் சுவாதி கௌஷிக் ஆகியோா், திருச்சானூரில் உள்ள ஸ்ரீ பத்மாவதி தாயாா் கோவிலுக்கு ரூ. 78,000 மதிப்புள்ள இரண்டு குளிா்சாதன இயந்திரங்களை புதன்கிழமை நன்கொடையாக வழங்கினா்.

இந்த நிகழ்வில், நன்கொடையாளா்கள் கோவிலின் உதவி செயல் அதிகாரி தேவராஜுலுவிடம் குளிா்சாதன இயந்திரங்களை ஒப்படைத்தனா். இவை கோயிலின் பரக்கமணி பிரிவில் பயன்படுத்தப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்தனா்.

ஊழியா்கள் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்றனா்.

Advertisement