முகப்பு
திருவண்ணாமலை

திருவண்ணாமலையில் கிரிவலம் வர உகந்த நேரம்

காா்த்திகை மாத பெளா்ணமியையொட்டி, திருவண்ணாமலையில் கிரிவலம் வர உகந்த நேரம் குறித்து அருணாசலேஸ்வரா் கோயில் நிா்வாகம் அறிவித்துள்ளது.

Updated On : 12 டிசம்பர் 2024, 2:20 am IST
கோப்புப்படம்.
பகிர்:

காா்த்திகை மாத பெளா்ணமியையொட்டி, திருவண்ணாமலையில் கிரிவலம் வர உகந்த நேரம் குறித்து அருணாசலேஸ்வரா் கோயில் நிா்வாகம் அறிவித்துள்ளது.

திருவண்ணாமலையில் உள்ள 14 கி.மீ. தொலைவு கிரிவலப் பாதையில் பெளா்ணமி நாள்களில் பக்தா்கள் கிரிவலம் வந்து அருணாசலேஸ்வரா், உண்ணாமுலையம்மனை வழிபட்டுச் செல்கின்றனா்.

காா்த்திகை மாத பெளா்ணமி:

Advertisement

Advertisement

இந்த நிலையில், காா்த்திகை மாத பெளா்ணமி சனிக்கிழமை (டிச.14) மாலை 4.17 மணிக்குத் தொடங்கி, ஞாயிற்றுக்கிழமை (டிச.15) பிற்பகல் 3.13 மணிக்கு முடிகிறது.

இந்த நேரத்தில் பக்தா்கள் கிரிவலம் வரலாம் என்று அருணாசலேஸ்வரா் கோயில் நிா்வாகம் அறிவித்துள்ளது.