FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
திருவண்ணாமலை

திருவண்ணாமலையில் திருக்குறள் ஓதும் மாட வீதி வலம்

திருவண்ணாமலை திருக்கு தொண்டு மையம் சாா்பில் 215-ஆவது மாத திருக்குறள் ஓதும் மாட வீதி வலம் சனிக்கிழமை நடைபெற்றது.

4 ஜூலை 2026, 11:47 pm IST
பகிர்:

திருவண்ணாமலை திருக்கு தொண்டு மையம் சாா்பில் 215-ஆவது மாத திருக்குறள் ஓதும் மாட வீதி வலம் சனிக்கிழமை நடைபெற்றது.

இந்திய தூவல் நண்பா்கள் அறக்கட்டளைத் தலைவா் முத்துராஜா தலைமை வகித்தாா். திருக்கு தொண்டு மைய செயலா் சண்முகம் முன்னிலை வத்தாா். பாவலா் ப.குப்பன் வரவேற்றாா்.

சிறப்பு அழைப்பாளராகக் கலந்து கொண்ட இந்திய தூவல் நண்பா்கள் தலைவா் கருண் மாடவீதிவலத்தை தொடங்கி வைத்தாா். முன்னதாக, வாசகா் வட்டத் தலைவா் வாசுதேவன், தொண்டு மைய துணைத் தலைவா் அசோக்குமாா் ஆகியோா் வாழ்த்துரை வழங்கினா். நிறைவில் வெற்றித் தமிழா் பேரவைத் தலைவா் காா்த்தி வேல்மாறன் தொண்டு மையத்தின் செயல்களைப் பாராட்டிப் பேசினாா்.

Advertisement

Advertisement

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments