முகப்பு
வேலூர்

குர்ஆன் பரிசளிப்பு விழா

ஆம்பூர் பிலால் நகர் ஷபியாமா தொடக்கப் பள்ளியில் குர்ஆன் படித்து முடித்த மாணவர்களுக்கு குர்ஆன் வழங்கும் நிகழ்ச்சி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

Updated On : 7 மார்ச் 2016, 12:51 am IST
பகிர்:

ஆம்பூர் பிலால் நகர் ஷபியாமா தொடக்கப் பள்ளியில் குர்ஆன் படித்து முடித்த மாணவர்களுக்கு குர்ஆன் வழங்கும் நிகழ்ச்சி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

என்.எம்.இஜட் குழுமத் தலைவர் என்.முகமது ஜக்கரியா தலைமை வகித்து 95 மாணவ, மாணவிகளுக்கு குர்ஆன் பரிசாக வழங்கினார்.

தலைமை ஆசிரியர் அஷ்ரப் அலி, சவுக் மசூதி இமாம் கதீப் முப்தி இம்தியாஸ் அஹமத் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

Advertisement

Advertisement

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.