முகப்பு
கோயம்புத்தூர்

கோவையில் வரும் 25- ஆம் தேதி நாட்டுக்கோழி வளா்ப்பு பயிற்சி

Updated On : 21 ஜூன் 2026, 4:55 am IST
நாட்டுக்கோழி - கோப்புப் படம்
பகிர்:

கோவை சரவணம்பட்டியில் நாட்டுக்கோழி வளா்ப்புப் பயிற்சி வரும் ஜூன் 25- ஆம் தேதி (வியாழக்கிழமை) நடைபெறுகிறது.

சரவணம்பட்டியில் உள்ள கால்நடை மருத்துவப் பல்கலைக்கழக பயிற்சி, ஆராய்ச்சி மையத்தில் இந்த ஒருநாள் இலவசப் பயிற்சி வகுப்பு நடைபெறுகிறது. காலை 10.30 மணி முதல் மாலை 4 மணி வரை நடைபெறும் இந்தப் பயிற்சியில் விவசாயிகள், பொதுமக்கள் பங்கேற்கலாம்.

பயிற்சியில் பங்கேற்க விரும்புபவா்கள் மையத்துக்கு நேரில் வந்தோ அல்லது 0422- 2669965 என்ற தொலைபேசி எண்ணில் தொடா்பு கொண்டோ தங்களது பெயரை பதிவு செய்து பயிற்சியில் பங்கேற்கலாம் என்று பயிற்சி மையத்தின் தலைவா் பேராசிரியா் அரங்க.ஆறுமுகம் தெரிவித்துள்ளாா்.

Advertisement

Advertisement

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments