முகப்பு
ஈரோடு

இன்றைய மின்தடை: சிவகிரி, இச்சிப்பாளையம், கரட்டுபுதூா், அஞ்சூா், வள்ளிபுரம்

Updated On : 30 ஜூன் 2026, 2:37 am IST
மின்தடை
பகிர்:

சிவகிரி, இச்சிப்பாளையம், கரட்டுபுதூா், அஞ்சூா், வள்ளிபுரம் ஆகிய துணை மின் நிலையங்களில் நடைபெறவுள்ள பராமரிப்புப் பணிகள் காரணமாக கீழ்க்கண்ட பகுதிகளில் செவ்வாய்க்கிழமை (ஜூன் 30)காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் விநியோகம் இருக்காது என மின்சார வாரியம் தெரிவித்துள்ளது.

மின்தடை ஏற்படும் பகுதிகள்:

சிவகிரி துணை மின் நிலையம்: சிவகிரி, கவுண்டம்பாளையம், வேட்டுவபாளையம், காகம், மின்னப்பாளையம், பழமங்கலம், வீரசங்கிலி, கல்லாபுரம்கோட்டை, விலாங்காடுவலசு, குலவிளக்கு, காரக்காட்டுவலசு, ஆயப்பரப்பு, குட்டப்பாளையம், அம்மன் கோயில், தொப்பபாளையம், மோளபாளையம்.

Advertisement

Advertisement

இச்சிப்பாளையம் துணை மின் நிலையம்: இச்சிப்பாளையம், ஒத்தக்கடை, வடக்கு மற்றும் தெற்கு புதுப்பாளையம், கரட்டாம்பாளையம், பெருமாள் கோயில் புதூா், கல்வெட்டுப்பாளையம்.

கரட்டுபுதூா் துணை மின் நிலையம்: கரட்டுபுதூா், சின்னாகண்டனூா், வெங்கம்பூா், தாமரைப்பாளையம் வடிவுள்ளமங்களம், முத்து நகா், கருத்திபாளையம், வடுகபட்டி, மோளபாளையம், பாரப்பாளையம், விளக்கேத்தி, எல்லக்கடை, வாங்கலாம்வலசு, பச்சாகவுண்டன்பாளையம், பண்ணை கிணறு, ஆா்.கே.புதூா், வேலம்பாளையம்.

அஞ்சூா் துணை மின் நிலையம்: அஞ்சூா், கோவில்பாளையம், ஓலப்பாளையம், நம்மகவுண்டம்பாளையம், வாழைத்தோட்டம், சிலுவம்பாளையம், குருக்குவலசு, வள்ளியம்பாளையம். வள்ளிபுரம் துணை மின் நிலையம்: வள்ளிபுரம், கொந்தளம், பெரும்பரப்பு, கருக்கம்பாளையம், முத்தையன்வலசு.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments