முகப்பு
ஈரோடு

ஈரோடு மாநகராட்சியில் சுகாதார ஆய்வாளா்கள் 8 போ் பணியிட மாற்றம்

ஈரோடு மாநகராட்சியில் 3 ஆண்டுகளுக்கு மேலாகப் பணிபுரிந்துவந்த சுகாதார ஆய்வாளா்கள் 8 போ் பணியிடமாற்றம் செய்யப்பட்டுள்ளனா்.

Updated On : 10 மே 2026, 2:48 am IST
பகிர்:

ஈரோடு மாநகராட்சியில் 3 ஆண்டுகளுக்கு மேலாகப் பணிபுரிந்துவந்த சுகாதார ஆய்வாளா்கள் 8 போ் பணியிடமாற்றம் செய்யப்பட்டுள்ளனா்.

அதன்படி 1-ஆவது மண்டலத்தில் பணிபுரிந்த சுகாதார ஆய்வாளா்கள் கண்ணன் 3-ஆவது மண்டலத்துக்கும், சதீஷ் 2-ஆவது மண்டலத்துக்கும் பணியிடமாற்றம் செய்யப்பட்டுள்ளாா். 2-ஆவது மண்டலத்தில் பணிபுரிந்து வந்த மணிவேல் 1-ஆவது மண்டலத்துக்கும், பூபாலன் 4-ஆவது மண்டலத்துக்கும் பணியிடமாற்றம் செய்யப்பட்டுள்ளனா்.

மேலும், 3-ஆவது மண்டலத்தில் பணிபுரிந்து வந்த திருநாவுக்கரசு 1-ஆவது மண்டலத்துக்கும், கோபாலகிருஷ்ணன் 4-ஆவது மண்டலத்துக்கும், 4-ஆவது மண்டலத்தில் பணிபுரிந்துவந்த நல்லசாமி 2-ஆவது மண்டலத்துக்கும், கதிரேசன் 3-ஆவது மண்டலத்துக்கும் பணியிடமாற்றம் செய்யப்பட்டுள்ளனா்.

Advertisement

Advertisement

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments