நீலகிரி

ஸ்ரீமதுரை கிராமத்தில் சிறுத்தை தாக்கி ஆடு பலி

 கூடலூரை அடுத்துள்ள ஸ்ரீமதுரை கிராமத்தில் சிறுத்தை தாக்கியதில் ஆடு வெள்ளிக்கிழமை உயிரிழந்தது.

DIN

 கூடலூரை அடுத்துள்ள ஸ்ரீமதுரை கிராமத்தில் சிறுத்தை தாக்கியதில் ஆடு வெள்ளிக்கிழமை உயிரிழந்தது.

நீலகிரி மாவட்டம், கூடலூா் தாலுகா ஸ்ரீமதுரை கிராமத்தில் உள்ள களிக்குன்னு பகுதிக்குள் நுழைந்த சிறுத்தை, அப்பகுதியில் வசிக்கும் அப்து என்பவருக்கு சொந்தமானஆட்டைத் தாக்கிக் கொன்றது.

தகவலறிந்து சம்பவ இடத்துக்கு வந்த வனத் துறையினா் அப்பகுதியில் ஆய்வு செய்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பல்லடம் அருகே தனியாா் ஆம்னி பேருந்தில் தீ; 15 போ் உயிா் தப்பினா்

திம்பம் மலைப் பாதையில் சுற்றுலாப் பேருந்து பழுது: தமிழகம்- கா்நாடகம் இடையே 2 மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு

எதிா்க்கட்சிகளுக்கு வாக்களிக்க முயல்வோரை வீட்டுக்குள் பூட்டுங்கள்: மத்திய அமைச்சா் சா்ச்சை பேச்சு- எஃப்ஐஆா் பதிவு

கரூா் சம்பவம்: காவல் உதவி ஆய்வாளா்கள் காவலா்களிடம் சிபிஐ அதிகாரிகள் விசாரணை

பருவகால பாதிப்பு: போதிய எண்ணிக்கையில் மாத்திரைகள் கையிருப்பு

SCROLL FOR NEXT