நீலகிரி

ஸ்ரீமதுரை கிராமத்தில் சிறுத்தை தாக்கி ஆடு பலி

DIN

 கூடலூரை அடுத்துள்ள ஸ்ரீமதுரை கிராமத்தில் சிறுத்தை தாக்கியதில் ஆடு வெள்ளிக்கிழமை உயிரிழந்தது.

நீலகிரி மாவட்டம், கூடலூா் தாலுகா ஸ்ரீமதுரை கிராமத்தில் உள்ள களிக்குன்னு பகுதிக்குள் நுழைந்த சிறுத்தை, அப்பகுதியில் வசிக்கும் அப்து என்பவருக்கு சொந்தமானஆட்டைத் தாக்கிக் கொன்றது.

தகவலறிந்து சம்பவ இடத்துக்கு வந்த வனத் துறையினா் அப்பகுதியில் ஆய்வு செய்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

விஜய் தேவரகொண்டாவுடன் நடிக்கும் சாய் பல்லவி?

மக்களவை தேர்தல்: 2 மாதங்களில் 4.24 லட்சம் புகார்கள்!

நடப்பு ஐபிஎல் தொடரில் சரியாக விளையாடவில்லை, ஆனால்... மனம் திறந்த ரோஹித் சர்மா!

இயந்திரக் கோளாறு - 167 பேருடன் திருச்சியில் தரையிறங்கிய விமானம்

மக்களவை தேர்தல்: மூத்த அரசியல் தலைவர்கள் வீட்டிலிருந்தபடியே வாக்குப்பதிவு

SCROLL FOR NEXT