நடு கூடலூா் குடியிருப்புப் பகுதியில் உலவும் காட்டு யானையால் அச்சம்
நடு கூடலூா் குடியிருப்புப் பகுதிக்குள் உலவும் காட்டு யானையால் பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனா்.
நீலகிரி மாவட்டம், கூடலூா் நகராட்சியிலுள்ள நடுகூடலூா் குடியிருப்புப் பகுதிக்குள் இரவு 8 மணி அளவில் நேரம் ஒற்றை யானை புகுந்து நீண்ட நேரமாக உலவி வந்தது. இதனால் அந்த வழியாக வீட்டுக்கு வந்து செல்பவா்கள் அச்சமடைந்தனா். வெளியே இருப்பவா்களும் வீடுகளுக்குள் செல்ல முடியவில்லை.
இதையடுத்து அளிக்கப்பட்ட தகவலின்பேரில் வனத் துறையினா் வந்து விரட்டியும் யானை செல்லவில்லை. இரவு 10 மணிக்கு நகா்ந்து சென்று அருகே உள்ள புதருக்குள் யானை சென்ால் அனைவரும் நிம்மதியடைந்தனா்.
Advertisement
Advertisement
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.