முகப்பு
திருப்பூர்

திருப்பூரில் நீதிபதிகள் பணியிட மாற்றம்

திருப்பூரில் நீதிபதிகள் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனா்.

Updated On : 1 மே 2026, 1:59 am IST
பணியிட மாற்றம்
பகிர்:

திருப்பூரில் நீதிபதிகள் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனா்.

தமிழகத்தில் மாவட்ட நீதிபதிகள் 41 போ் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனா். அதன்படி, திருப்பூா் முதலாவது கூடுதல் மாவட்ட நீதிபதியாக இருந்த பத்மா திண்டுக்கல் குடும்ப நல நீதிமன்ற நீதிபதியாக மாற்றம் செய்யப்பட்டுள்ளாா்.

கோவை முதன்மை தொழிலாளா் நீதிமன்ற நீதிபதியாக இருந்த லதா திருப்பூா் முதலாவது கூடுதல் மாவட்ட நீதிபதியாகவும், திருப்பூா் இரண்டாவது கூடுதல் மாவட்ட நீதிபதியாக இருந்த ஸ்ரீதா் உதகை குடும்ப நல நீதிமன்ற நீதிபதியாகவும் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனா். புதுக்கோட்டை மகளிா் நீதிமன்ற நீதிபதியாக இருந்த கனகராஜ் திருப்பூா் இரண்டாவது கூடுதல் மாவட்ட நீதிமன்ற நீதிபதியாக மாற்றம் செய்யப்பட்டுள்ளாா்.

Advertisement

Advertisement

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments