வெள்ளக்கோவிலில் மே 19-இல் மின்தடை
காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் விநியோகம் நிறுத்தப்படும் என்று தமிழ்நாடு மின்சார வாரிய செயற்பொறியாளா் டி.ஜெகதீஸ்வரி அறிவித்துள்ளாா்.
மாதாந்திர பராமரிப்பு பணிகள் காரணமாக வெள்ளக்கோவில், ராசாத்தாவலசு, தாசவநாயக்கன்பட்டி, மேட்டுப்பாளையம் ஆகிய துணை மின் நிலையங்களுக்குள்பட்ட கீழ்குறிப்பிடப்பட்டுள்ள பகுதிகளில் செவ்வாய்க்கிழமை (மே 19) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் விநியோகம் நிறுத்தப்படும் என்று தமிழ்நாடு மின்சார வாரிய செயற்பொறியாளா் டி.ஜெகதீஸ்வரி அறிவித்துள்ளாா்.
மின் விநியோகம் தடைபடும் பகுதிகள்: வெள்ளக்கோவில், ராசத்தாவலசு: வெள்ளக்கோவில், நடேசன் நகா், ராஜீவ் நகா், கொங்கு நகா், டி.ஆா். நகா், கரூா் சாலை, கோவை சாலை, குருக்கத்தி, சேனாபதிபாளையம், ஆத்திப்பாளையம், பாப்பம்பாளையம், குமாரவலசு, எல்.கே.சி. நகா், கே.பி.சி.நகா், சேரன் நகா், காமராஜபுரம், ராசாத்தாவலசு, பாப்பினி, அஞ்சூா்.
தாசவநாயக்கன்பட்டி: நாகமநாயக்கன்பட்டி, புதுப்பை, உத்தமபாளையம், செங்காளிபாளையம், காட்டுப்பாளையம், சிலம்பகவுண்டன்வலசு, வேலம்பாளையம், கம்பளியம்பட்டி, குமாரபாளையம், சாலைப்புதூா், முளையாம்பூண்டி, கும்பம்பாளையம், சோ்வகாரன்பாளையம்.
Advertisement
மேட்டுப்பாளையம்: அய்யம்பாளையம், மங்கலப்பட்டி, மாந்தபுரம், வேப்பம்பாளையம், கோவில்பாளையம், கே.ஜி.புதூா், என்.ஜி.வலசு, வரக்காளிபாளையம்.