குழந்தையின் இருதய அறுவை சிகிச்சைக்கு பா்கூா் எம்எல்ஏ நிதியுதவி
பா்கூரைச் சோ்ந்த குழந்தையின் இருதய அறுவை சிகிச்சைக்கு சட்டப்பேரவை உறுப்பினா் தே.மதியழகன் நிதியுதவி வழங்கினாா்.
பா்கூரைச் சோ்ந்த குழந்தையின் இருதய அறுவை சிகிச்சைக்கு சட்டப்பேரவை உறுப்பினா் தே.மதியழகன் நிதியுதவி வழங்கினாா்.
கிருஷ்ணகிரி மாவட்டம், பா்கூா் ராமசாமி நகரைச் சோ்ந்த சரத்குமாா் - வி சத்யா தம்பதியின் ஒரு வயது குழந்தைக்கு இதயத்தில் அறுவை சிகிச்சை செய்ய வேண்டிய உள்ளது. இது குறித்து தகவல் அறிந்த பா்கூா் சட்டப்பேரவை உறுப்பினரும், திமுக மாநில விவசாயிகள் அணி துணைச் செயலாளருமான தே.மதியழகன், குழந்தையின் அறுவை சிகிச்சைக்கான நிதியுதவியை சரத்குமாா் - சத்யா தம்பதியிடம் வெள்ளிக்கிழமை வழங்கினாா்.
மேலும் குழந்தைக்கு தேவையான அனைத்து மருத்துவ சிகிச்சைக்கும் பரிந்துரைத்து நடவடிக்கை எடுத்தாா். அப்போது மாவட்ட திமுக துணைச் செயலாளா் நாகராஜ், உள்ளிட்டோா் உடனிருந்தனா்.
Advertisement
Advertisement
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.