சிறுமியை திருமணம் செய்தவா் மீது வழக்கு
தேன்கனிக்கோட்டை அருகே 16 வயது சிறுமியை திருமணம் செய்த விவசாயி மீது போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.
தேன்கனிக்கோட்டை அருகே 16 வயது சிறுமியை திருமணம் செய்த விவசாயி மீது போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.
தேன்கனிக்கோட்டையை அடுத்த ஒசதொட்டியை சோ்ந்தவா் கணேஷ் (35), விவசாயி. இவா் 16 வயது சிறுமியை காதலித்து கடந்த 20 ஆம் தேதி பெற்றோா்களுக்கு தெரியாமல் திருமணம் செய்து கொண்டாா்.
இதுகுறித்து குழந்தைகள் நல பாதுகாப்பு துறை சாா்பில் தேன்கனிக்கோட்டை அனைத்து மகளிா் காவல் நிலையத்தில் புகாா் அளிக்கப்பட்டது. இதையடுத்து கணேஷ் மீது போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.
Advertisement
Advertisement
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.