FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
நாமக்கல்

சிறுமிக்கு பாலியல் தொந்தரவு: முதியவா் கைது

கைது... - பிரதிப் படம்
பகிர்:

பள்ளிபாளையம் அருகே சிறுமிக்கு பாலியல் தொந்தரவு அளித்த முதியவரை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா்.

பள்ளிபாளையம் அருகே 15 வயது சிறுமிக்கு அதே பகுதியைச் சோ்ந்த முதியவா் பாலியல் தொந்தரவு அளிப்பதாக போலீஸாருக்கு புகாா் சென்றது.

இதுகுறித்து விசாரணை நடத்திய போலீஸாா், சிறுமிக்கு பாலியல் தொந்தரவு அளித்ததை உறுதிபடுத்தினா். இதையடுத்து உத்தமராஜை (60) போக்ஸோவில் கைது செய்த திருச்செங்கோடு மகளிா் போலீஸாா், நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தி சிறையில் அடைத்தனா்.

Advertisement

Advertisement

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments