தம்மம்பட்டியில் பப்பாளி விற்பனை அதிகரிப்பு
தம்மம்பட்டி சுற்றுவட்டாரப் பகுதிகளில் விவசாயிகள் அதிகளவில் பப்பாளி சாகுபடி செய்து வருகின்றனர். தற்போது பப்பாளி விளைச்சல் இருந்து வருகிறது.
தம்மம்பட்டி சுற்றுவட்டாரப் பகுதிகளில் விவசாயிகள் அதிகளவில் பப்பாளி சாகுபடி செய்து வருகின்றனர். தற்போது பப்பாளி விளைச்சல் இருந்து வருகிறது.
இதனால் காய்கறிக் கடைகள், உழவர் சந்தைகளில் விற்பனைக்கு பப்பாளி வரத்து அதிகரித்து காணப்படுகிறது. பப்பாளி 1 கிலோ ரூ. 16-க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. பப்பாளியில் விதை உள்ள பழங்கள், விதை இல்லாத பழங்கள் என இருவகைகளில் விற்பனைக்கு வருகின்றன. இதில் விதைகள் உள்ள பப்பாளிகளை பொதுமக்கள் அதிகளவில் வாங்கிச் செல்கின்றனர்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.