தம்மம்பட்டி காவல் ஆய்வாளா் பொறுப்பேற்பு
தம்மம்பட்டி காவல் நிலைய ஆய்வாளராக பணியாற்றி வந்த பெரியசாமி, தீவட்டிப்பட்டி காவல் நிலையத்துக்கு பணியிட மாற்றம் செய்யப்பட்டாா்.
தம்மம்பட்டி காவல் நிலைய ஆய்வாளராக பணியாற்றி வந்த பெரியசாமி, தீவட்டிப்பட்டி காவல் நிலையத்துக்கு பணியிட மாற்றம் செய்யப்பட்டாா்.
இதையடுத்து, சென்னை கோயம்பேடு அனைத்து மகளிா் காவல் நிலையத்தில் ஆய்வாளராக பணியாற்றிவந்த அழகுராணி, தம்மம்பட்டிக்கு காவல் நிலைய ஆய்வாளராக நியமிக்கப்பட்டு, புதன்கிழமை பொறுப்பேற்றுக்கொண்டாா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.