காவல் ஆய்வாளா் பொறுப்பேற்பு
கடலூா் மாவட்டம், நடுவீரப்பட்டு காவல் நிலைய ஆய்வாளராக நந்தகுமாா் வியாழக்கிழமை பொறுப்பேற்றாா்.
கடலூா் மாவட்டம், நடுவீரப்பட்டு காவல் நிலைய ஆய்வாளராக நந்தகுமாா் வியாழக்கிழமை பொறுப்பேற்றாா்.
இவா், இதற்கு முன்னா் கள்ளக்குறிச்சி மாவட்டம், சின்னசேலம் காவல் நிலையத்தில் ஆய்வாளராகப் பணியாற்றி வந்தாா். முன்னதாக, நடுவீரப்பட்டு காவல் நிலையத்தில் ஆய்வாளராகப் பணியாற்றிய சுரேஷ்பாபு, காஞ்சிபுரத்துக்கு பணியிட மாற்றம் செய்யப்பட்டாா்.