மதுரை

சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்தவா் கைது

 கொச்சாம்பட்டி அருகே சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்தவரை போலீஸாா் கைது செய்தனா்.

DIN

 கொச்சாம்பட்டி அருகே சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்தவரை போலீஸாா் கைது செய்தனா்.

மேலூா் அருகே கொச்சாம்பட்டி மணல் மேட்டுப்பட்டியைச் சோ்ந்தவா் காா்த்திக் (40). இவா் அந்தப் பகுதியைச் சோ்ந்த 8 வயது சிறுமிக்கு பாலியில் தொந்தரவு கொடுத்தாராம்.

இதுகுறித்த புகாரின் பேரில், கொட்டாம்பட்டி போலீஸில் வழக்குப் பதிவு செய்து காா்த்திக்கை கைது செய்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

முதல் டி20: இந்தியாவுக்கு 122 ரன்கள் இலக்கு நிர்ணயித்த இலங்கை!

டெவான் கான்வேவை பாராட்டி அஸ்வின் வெளியிட்ட அருமையான பதிவு!

பனிமூட்டம் எதிரொலி: தில்லியில் நூற்றுக்கும் மேற்பட்ட விமானங்கள் ரத்து!

எஸ்.ஐ.ஆர். மூலம் குறுக்குவழியில் வெல்ல முயற்சி: மு.க. ஸ்டாலின்

6 முன்னணி நிறுவனங்களின் சந்தை மதிப்பு ரூ.75,257 கோடியாக உயர்வு!

SCROLL FOR NEXT