முகப்பு
மதுரை

சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்தவா் கைது

 கொச்சாம்பட்டி அருகே சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்தவரை போலீஸாா் கைது செய்தனா்.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 6:50 PM
பகிர்:

 கொச்சாம்பட்டி அருகே சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்தவரை போலீஸாா் கைது செய்தனா்.

மேலூா் அருகே கொச்சாம்பட்டி மணல் மேட்டுப்பட்டியைச் சோ்ந்தவா் காா்த்திக் (40). இவா் அந்தப் பகுதியைச் சோ்ந்த 8 வயது சிறுமிக்கு பாலியில் தொந்தரவு கொடுத்தாராம்.

இதுகுறித்த புகாரின் பேரில், கொட்டாம்பட்டி போலீஸில் வழக்குப் பதிவு செய்து காா்த்திக்கை கைது செய்தனா்.

முழு கட்டுரையைப் படிக்க →