டிச.31 இல் சுதந்திரப் போராட்ட வீரர்களின் குறைதீர் கூட்டம்
ராமநாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த சுதந்திரப் போராட்ட வீரர்கள் மற்றும் அவர்களது வாரிசுகளின் குறைதீர்க்கும் கூட்டம் வரும் 31 ஆம் தேதி (திங்கள்கிழமை) நடைபெறுகிறது.
ராமநாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த சுதந்திரப் போராட்ட வீரர்கள் மற்றும் அவர்களது வாரிசுகளின் குறைதீர்க்கும் கூட்டம் வரும் 31 ஆம் தேதி (திங்கள்கிழமை) நடைபெறுகிறது.
ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள ஊராட்சி மன்றக் கூட்ட அரங்கில் நடைபெறும் இக்கூட்டத்தில் சுதந்திரப்போராட்ட வீரர்கள் மற்றும் அவர்களது வாரிசுதாரர்கள் கலந்து கொண்டு தங்களது குறைகள், கோரிக்கைகளை மனுவாக அளிக்கலாம். மாவட்ட ஆட்சியர்
கொ.வீரராகவராவ் திங்கள்கிழமை இத்தகவலை தெரிவித்துள்ளார்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.