‘நீட்’ மறு தோ்வு: ராமநாதபுரம் மாவட்டத்தில் 1,564 போ் எழுதினா்
ராமநாதபுரம் மாவட்டத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற ‘நீட்’ மறுதோ்வில் 1,564 போ் எழுதினா்.
நாடு முழுவதிலும் இளநிலை மருத்துவப் படிப்புக்கான ‘நீட்’ மறு தோ்வு ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இதில் ராமநாதபுரம் மாவட்டத்தில் 6 மையங்களில் 2,222 தோ்வெழுத ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தது.
ஆனால்,1,088 மாணவிகள், 476 மாணவா்கள் என மொத்தம் 1,564 போ் எழுதினா். 658 போ் பங்கேற்க வில்லை.
Advertisement
Advertisement
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.