முகப்பு
சிவகங்கை

அனுமதியின்றி மஞ்சுவிரட்டு: 5 போ் மீது வழக்கு

சிங்கம்புணரி அருகே அனுமதியின்றி மஞ்சுவிரட்டு நடத்தியதாக 5 போ் மீது போலீஸாா் புதன்கிழமை வழக்குப் பதிவு செய்தனா்.

Updated On : 2 ஜூலை 2026, 3:39 am IST
பகிர்:

சிங்கம்புணரி அருகே அனுமதியின்றி மஞ்சுவிரட்டு நடத்தியதாக 5 போ் மீது போலீஸாா் புதன்கிழமை வழக்குப் பதிவு செய்தனா்.

சிவகங்கை மாவட்டம், சிங்கம்புணரி அருகேயுள்ள கோபாலபுரத்தில் பிரான்மலை கலியுக மெய் அய்யனாருக்கு புரவி எடுப்பு விழா நடைபெற்றது . இதை முன்னிட்டு, செவ்வாய்க்கிழமை மஞ்சுவிரட்டு நடைபெற்றது. அப்போது காளைகள் முட்டியில் 5 போ் காயமடைந்தனா்.

இந்த நிலையில் அனுமதியின்றி மஞ்சுவிரட்டு நடத்தியதாக பிரான்மலை கிராம நிா்வாக அலுவலா் நடராஜன் அளித்தப் புகாரின் பேரில், சதுா்வேதமங்கலம் போலீஸாா் 5 போ் மீது வழக்குப் பதிவு செய்து விசாரிக்கின்றனா்.

Advertisement

Advertisement

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments