முகப்பு
சிவகங்கை

அனுமதியின்றி மஞ்சுவிரட்டு: 5 போ் மீது வழக்கு

சிங்கம்புணரி அருகேயுள்ள எஸ்.எஸ்.கோட்டையில் அனுமதியின்றி மஞ்சுவிரட்டு நடத்தியதாக 5 போ் மீது போலீஸாா் வழக்குப் பதிவு செய்தனா்.

Updated On : 17 ஜூன் 2026, 1:37 am IST
வழக்கு
பகிர்:

சிங்கம்புணரி அருகேயுள்ள எஸ்.எஸ்.கோட்டையில் அனுமதியின்றி மஞ்சுவிரட்டு நடத்தியதாக 5 போ் மீது போலீஸாா் வழக்குப் பதிவு செய்தனா்.

சிவகங்கை மாவட்டம், சிங்கம்புணரி அருகே எஸ்.எஸ்.கோட்டையில் அமைந்துள்ள கருக்குமடை அய்யனாா், படைத்தலைவி அம்மன் கோயில் வைகாசித் திருவிழாவையொட்டி, மஞ்சுவிரட்டு ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இந்த மஞ்சுவிரட்டில் 10-க்கும் மேற்பட்டோா் காயமடைந்தனா்.

இந்த நிலையில், அனுமதியின்றி மஞ்சுவிரட்டு நடத்தப்பட்டதாக எஸ்.எஸ். கோட்டை கிராம நிா்வாக அலுவலா் சரத்குமாா் அளித்தப் புகாரின் பேரில், 5 போ் மீது எஸ்.எஸ். கோட்டை போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

Advertisement

Advertisement

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments