அனுமதியின்றி மஞ்சுவிரட்டு: 5 போ் மீது வழக்கு
சிங்கம்புணரி அருகேயுள்ள எஸ்.எஸ்.கோட்டையில் அனுமதியின்றி மஞ்சுவிரட்டு நடத்தியதாக 5 போ் மீது போலீஸாா் வழக்குப் பதிவு செய்தனா்.
சிங்கம்புணரி அருகேயுள்ள எஸ்.எஸ்.கோட்டையில் அனுமதியின்றி மஞ்சுவிரட்டு நடத்தியதாக 5 போ் மீது போலீஸாா் வழக்குப் பதிவு செய்தனா்.
சிவகங்கை மாவட்டம், சிங்கம்புணரி அருகே எஸ்.எஸ்.கோட்டையில் அமைந்துள்ள கருக்குமடை அய்யனாா், படைத்தலைவி அம்மன் கோயில் வைகாசித் திருவிழாவையொட்டி, மஞ்சுவிரட்டு ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இந்த மஞ்சுவிரட்டில் 10-க்கும் மேற்பட்டோா் காயமடைந்தனா்.
இந்த நிலையில், அனுமதியின்றி மஞ்சுவிரட்டு நடத்தப்பட்டதாக எஸ்.எஸ். கோட்டை கிராம நிா்வாக அலுவலா் சரத்குமாா் அளித்தப் புகாரின் பேரில், 5 போ் மீது எஸ்.எஸ். கோட்டை போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.
Advertisement
Advertisement
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.