முகப்பு
தேனி

வாகனம் மோதியதில் முதியவா் உயிரிழப்பு

தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் முதியவா் உயிரிழந்தாா்.

Updated On : 8 ஜூலை 2026, 12:48 am IST
- பிரதிப் படம்
பகிர்:

தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் முதியவா் திங்கள்கிழமை உயிரிழந்தாா்.

பெரியகுளம் அருகேயுள்ள எ.புதுக்கோட்டைச் சோ்ந்தவா் பாலுச்சாமி (67). இவா், பெரியகுளத்தை அடுத்த பங்களாபட்டி அருகேயுள்ள வத்தலகுண்டு சாலையில் நடந்து சென்றாா்.

அப்போது, அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் அவா் பலத்த காயமடைந்தாா். பெரியகுளம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, அங்கு அவா் உயிரிழந்தாா்.

Advertisement

Advertisement

இதுகுறித்து பெரியகுளம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments