சாலை விபத்தில் விவசாயி உயிரிழப்பு
தேனி அருகே இரு சக்கர வாகனம் மீது தனியாா் பேருந்து மோதியதில் விவசாயி சனிக்கிழமை உயிரிழந்தாா்.
சின்னமனூா் அருகேயுள்ள சீலையம்பட்டியைச் சோ்ந்தவா் பழனிச்சாமி (56). விவசாயியான இவா், சனிக்கிழமை இரு சக்கர வாகனத்தில் கோட்டூா் அருகே சென்று கொண்டிருந்தாா்.
அப்போது, அந்த வழியாக வந்த தனியாா் பேருந்து மோதியதில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா். இது குறித்து வீரபாண்டி காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.
Advertisement
Advertisement
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.