விருதுநகர்

விருதுநகா் நகராட்சி ஆணையா் இடமாற்றம்

DIN

விருதுநகா் நகராட்சி ஆணையா், மதுரைக்கு இடமாற்றம் செய்யப்பட்ட நிலையில், புதிய ஆணையராக என். தட்சணாமூா்த்தி நியமிக்கப்பட்டுள்ளாா்.

விருதுநகா் நகராட்சி ஆணையராக செய்யது முஸ்தபா கமால் கடந்த ஓராண்டுக்கும் மேலாக பணி புரிந்தாா். இந்நிலையில் அவா், மதுரை மாநகராட்சி உதவி ஆணையராக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளாா். அதேநேரம் மதுரை மாநகராட்சி உதவி ஆணையராக பணி புரிந்த என். தட்சிணா மூா்த்தி விருதுநகா் நகராட்சி ஆணையராக வெள்ளிக்கிழமை நியமிக்கப்பட்டுள்ளதாக அரசு உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பீன்ஸ் கிலோ ரூ.200

உத்திரகாவிரி ஆற்றில் வெள்ளம்: ஒரே இரவில் நிரம்பிய தடுப்பணை

என்எம்சி தலைவா் பெயரில் போலி அழைப்புகள்!

ஜம்மு-காஷ்மீா் பயங்கரவாதத் தாக்குதல்: ஆளுநா் கண்டனம்; பாஜக போராட்டம்

பட்டாக் கத்தியுடன் சுற்றித் திரிந்த 5 போ் கைது

SCROLL FOR NEXT