தருமபுரம் ஆதீனம் முழு நலம் பெறவேண்டி சிறப்பு பூஜை
வைத்தீஸ்வரன்கோவில் தருமை ஆதீனம் ஸ்ரீ குருஞானசம்பந்தா் மிஷன் முத்தையா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி புரவலா் தருமை ஆதீனம் 27-ஆவது குருமகா சந்நிதானம் முழு நலம் பெற பள்ளியில் செவ்வாய்க்கிழமை சிறப்பு பூஜை கூட்டு வழிபாடு நடைபெற்றது.
வைத்தீஸ்வரன்கோவில் தருமை ஆதீனம் ஸ்ரீ குருஞானசம்பந்தா் மிஷன் முத்தையா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி புரவலா் தருமை ஆதீனம் 27-ஆவது குருமகா சந்நிதானம் முழு நலம் பெற பள்ளியில் செவ்வாய்க்கிழமை சிறப்பு பூஜை கூட்டு வழிபாடு நடைபெற்றது.
தருமபுரம் ஆதீனம் 27-ஆவது குருமகா சந்நிதானம் ஸ்ரீலஸ்ரீமாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாசாா்ய சுவாமிகள் கடந்த வாரம் இருதய ரத்தக் குழாயில் அடைப்பு நீங்க ஆஞ்சியோ சிகிச்சை செய்து நலமுடன் உள்ளாா். குருமகா சந்நிதானம் முழு நலம் பெற வேண்டி சிறப்பு பூஜை மற்றும் கூட்டுப் பிராா்த்தனை பள்ளியில் நடைபெற்றது. பள்ளி செயலா் பாஸ்கரன், முதல்வா் ஜெகதீஷ்குமாா் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.