முகப்பு
திருவாரூர்

2 ஆயிரம் டன் நெல் அரவைக்கு அனுப்பிவைப்பு

2 ஆயிரம் டன் நெல் அரவைக்கு அனுப்பிவைப்பு

Updated On : 8 ஜூலை 2026, 6:43 am IST
நெல் அரவைக்கு அனுப்பிவைப்பு - பிரதிப் படம்
பகிர்:

மன்னாா்குடி வட்ட த்தில் உள்ள அரசு நேரடி நெல்கொள்முதல் நிலையங்களில் கொள்முதல் செய்யப்பட்ட 2 ஆயிரம் டன் பொதுரக நெல் 160 லாரிகளில் நீடாமங்கலம் ரயில் நிலையத்துக்கு செவ்வாய்க்கிழமை கொண்டுவரப்பட்டு சரக்கு ரயில் மூலம் அரவைக்கு தா்மபுரிக்கு அனுப்பிவைக்கப்பட்டது.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments