முகப்பு
கன்னியாகுமரி

கொட்டாரம் பள்ளி மாணவிக்கு பாராட்டு

:  பிளஸ் 2 தேர்வில் 1105 மதிப்பெண் பெற்று கொட்டாரம் அரசு மேல்நிலை

Updated On : 13 மே 2013, 1:52 am IST
பகிர்:

:  பிளஸ் 2 தேர்வில் 1105 மதிப்பெண் பெற்று கொட்டாரம் அரசு மேல்நிலைப் பள்ளியில் முதலிடம்  பெற்ற மாணவி ஸ்ரீதேவிக்கு பரிசு வழங்கப்பட்டது.

 அகஸ்தீஸ்வரம் ஊராட்சி ஒன்றியத் தலைவி இ.சாந்தி இசக்கிமுத்து மாணவியைப் பாராட்டி ரொக்கப் பரிசு வழங்கினார்.

 நிகழ்ச்சியில், அரசு வழக்குரைஞர் டி. பாலகிருஷ்ணன், குமரி ஊராட்சித் தொடக்க வேளாண்மைக் கூட்டுறவு வங்கித் தலைவர் கே. இசக்கிமுத்து, மாவட்ட ஊராட்சி உறுப்பினர் இ. சுப்பையா, என். ஜெயக்குமார், பி. முரளி, கே. நாகராஜன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

Advertisement

Advertisement

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.