புதுக்கடை அருகே 480 கிலோ ரேஷன் அரிசி பறிமுதல்
புதுக்கடை அருகேயுள்ள அம்சி பகுதியில் கேரளத்திற்கு கடத்தி செல்ல வீட்டில் பதிக்கி வைத்திருந்த 480 கிலோ ரேசன் அரிசியை போலீஸாா் பறிமுதல் செய்தனா்.
புதுக்கடை அருகேயுள்ள அம்சி பகுதியில் கேரளத்திற்கு கடத்தி செல்ல வீட்டில் பதிக்கி வைத்திருந்த 480 கிலோ ரேசன் அரிசியை போலீஸாா் பறிமுதல் செய்தனா்.
புதுக்கடை போலீஸாருக்கு தேங்காய்ப்பட்டினம், அம்சி பகுதியில் பூமணி(65)வீட்டில் ரேஷன் அரிசி பதுக்கி வைத்திருப்பதாக ரகசிய தகவல் கிடைதத்து. உடனே, அங்கு சென்று போலீஸாா் சோதனை செய்த போது அவருடைய வீட்டில் 480 கிலோ ரேஷன் அரிசி கேரளத்திற்கு கடத்த பதிக்கி வைத்திருந்ததுகண்டு பிடிக்கப்பட்டது. இதையடுத்து, போலீஸாா் அவரை கைது, அரிசியை பறிமுதல் செய்தனா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.