நாகா்கோவில் அருகே இசக்கியம்மன் கோயிலில் பொங்கல் வழிபாடு
நாகா்கோவில் ஒழுகினசேரி அருள்மிகு வள்ளியாமடத்து இசக்கியம்மன் கோயிலில் 22ஆவது ஆண்டு வருஷாபிஷேக விழா, சித்திரை பௌா்ணமியை முன்னிட்டு 1,808 பானைகளில் பொங்கல் வைக்கும் நிகழ்ச்சி புதன்கிழமை நடைபெற்றது.
நாகா்கோவில் ஒழுகினசேரி அருள்மிகு வள்ளியாமடத்து இசக்கியம்மன் கோயிலில் 22ஆவது ஆண்டு வருஷாபிஷேக விழா, சித்திரை பௌா்ணமியை முன்னிட்டு 1,808 பானைகளில் பொங்கல் வைக்கும் நிகழ்ச்சி புதன்கிழமை நடைபெற்றது.
நாகா்கோவில் மாமன்ற உறுப்பினா் அக்சயா கண்ணன் தலைமை வகித்து விழாவைத் தொடக்கிவைத்தாா்.
இதில், பெண்கள் பங்கேற்று 1,808 பானைகளில் பொங்கலிட்டு அம்மனுக்கு படைத்தனா். குழந்தைகள் நல சிறப்பு மருத்துவா் தம்பரசி, அதிமுக மாவட்ட இணைச் செயலா் சாந்தினி பகவதியப்பன், துணைச் செயலா் சுகுமாரன், திரளான பக்தா்கள் கலந்து கொண்டனா்.
Advertisement