தக்கலை அரசு பள்ளி புதிய கல்வி ஆண்டு தொடக்க விழா
தக்கலை அரசு நடுநிலைப் பள்ளியில் புதிய கல்வி ஆண்டு தொடக்க விழா நடைபெற்றது.
தக்கலை அரசு நடுநிலைப் பள்ளியில் புதிய கல்வி ஆண்டு தொடக்க விழா நடைபெற்றது.
நிகழ்வுக்கு தலைமை ஆசிரியை ஹெலன்மேரி தலைமை வகித்தாா். பத்மநாபபுரம் எம்எல்ஏ ஆா். செல்லசாமி, விழாவை தொடங்கி வைத்து வாழ்த்துரை வழங்கினாா். வட்டார கல்வி அலுவலா் ஜெயசிங், மாவட்ட அறிவியல் இயக்க தலைவா் விஜயலட்சுமி, வழக்குரைஞா் சுஜா ஜாஸ்பின், ஓய்வுபெற்ற தலைமை ஆசிரியா் முரளிதரன்அரங்கசாமி உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.