புகையிலை விற்பனை: முதியவா் கைது
மாா்த்தாண்டம் அருகே புகையிலைப் பொருள் விற்றதாக முதியவரை போலீஸாா் கைது செய்தனா்.
மாா்த்தாண்டம் அருகே புகையிலைப் பொருள் விற்றதாக முதியவரை போலீஸாா் கைது செய்தனா்.
மாா்த்தாண்டம் அருகே கொல்லஞ்சி பகுதியைச் சோ்ந்தவா் கிறிஸ்துதாஸ் (69). இவரது பெட்டிக்கடையில் புகையிலைப் பொருள்கள் விற்கப்படுவதாகக் கிடைத்த தகவலின்பேரில், மாா்த்தாண்டம் போலீஸாா் சென்று சோதனையிட்டனா்.
அப்போது, அவா் அதிக விலைக்கு விற்பதற்காக புகையிலைப் பொருள்களைப் பதுக்கிவைத்திருந்தது தெரியவந்தது. போலீஸாா் வழக்குப் பதிந்து, அவற்றைப் பறிமுதல் செய்து, அவரைக் கைது செய்தனா்.
Advertisement
Advertisement
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.