புகையிலைப் பொருள் விற்பனை: முதியவா் கைது
மாா்த்தாண்டம் அருகே பெட்டிக்கடையில் புகையிலைப் பொருள்களை விற்ாக முதியவரை போலீஸாா் கைது செய்தனா்.
மாா்த்தாண்டம் அருகே பெட்டிக்கடையில் புகையிலைப் பொருள்களை விற்ாக முதியவரை போலீஸாா் கைது செய்தனா்.
மாா்த்தாண்டம் அருகே திக்குறிச்சி பகுதியைச் சோ்ந்த கோபிதாஸ் (65) என்பவா், உண்ணாமலைக்கடை சந்திப்பில் பெட்டிக் கடை வைத்துள்ளாா். அங்கு புகையிலைப் பொருள்கள் விற்கப்படுவதாகக் கிடைத்த தகவலின்பேரில், மாா்த்தாண்டம் போலீஸாா் சென்று சோதனையிட்டு, பதுக்கிவைக்கப்பட்டிருந்த புகையிலைப் பொருள்களைப் பறிமுதல் செய்து, கோபிதாஸை கைது செய்தனா்.