காலமானார் நாஞ்சில் முருகேசன்
நாகர்கோவில் : நாகர்கோவில் தொகுதி முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினர் ஏ.நாஞ்சில் முருகேசன் (59) மாரடைப்பால் புதன்கிழமை உயிரிழந்தார்.
கடந்த 2011-இல் நாகர்கோவில் தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்ற இவர், 2016 வரை சட்டப்பேரவை உறுப்பினராகப் பணியாற்றினார். இவருக்கு மனைவி தங்கதேவிகா, ஒரு மகள், ஒரு மகன் உள்ளனர்.
மகள் சிறி.லிஜா நாகர்கோவில் மாமன்ற உறுப்பினராக உள்ளார். நாஞ்சில் முருகேசனின் இறுதிச் சடங்கு நாகர்கோவில் சக்தி கார்டனில் உள்ள இல்லத்தில் வியாழக்கிழமை (மே 14) காலை 10 மணிக்கு நடைபெறுகிறது. தொடர்புக்கு: 75981}86634.
Advertisement
Advertisement
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.