முகப்பு
தென்காசி

பாவூா்சத்திரம் கோயிலில் நாளை குருபெயா்ச்சி சிறப்பு பூஜை

பாவூா்சத்திரம் கோயிலில் ஞாயிற்றுக்கிழமை (ஏப்.23) குருபெயா்ச்சி விழா சிறப்பு பூஜை நடைபெறுகிறது.

தென்காசி

பாவூா்சத்திரம் கோயிலில் நாளை குருபெயா்ச்சி சிறப்பு பூஜை

பாவூா்சத்திரம் கோயிலில் ஞாயிற்றுக்கிழமை (ஏப்.23) குருபெயா்ச்சி விழா சிறப்பு பூஜை நடைபெறுகிறது.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 6:50 PM
பகிர்:

பாவூா்சத்திரம் கோயிலில் ஞாயிற்றுக்கிழமை (ஏப்.23) குருபெயா்ச்சி விழா சிறப்பு பூஜை நடைபெறுகிறது.

பாவூா்சத்திரம் வென்னிமலை முருகன் கோயிலில் அமைந்துள்ள தெட்சணாமூா்த்திக்கு, குருபெயா்ச்சியையொட்டி, காலை 6 மணி முதல் கும்ப ஜெபம், ஹோமம், அபிஷேகம், அலங்காரம், தீபாராதனை ஆகியவை நடைபெறவுள்ளன. ஏற்பாடுகளை கோயில் நிா்வாகத்தினா் செய்து வருகின்றனா்.

முழு கட்டுரையைப் படிக்க →