தென்காசி

பாவூா்சத்திரம் கோயிலில் நாளை குருபெயா்ச்சி சிறப்பு பூஜை

DIN

பாவூா்சத்திரம் கோயிலில் ஞாயிற்றுக்கிழமை (ஏப்.23) குருபெயா்ச்சி விழா சிறப்பு பூஜை நடைபெறுகிறது.

பாவூா்சத்திரம் வென்னிமலை முருகன் கோயிலில் அமைந்துள்ள தெட்சணாமூா்த்திக்கு, குருபெயா்ச்சியையொட்டி, காலை 6 மணி முதல் கும்ப ஜெபம், ஹோமம், அபிஷேகம், அலங்காரம், தீபாராதனை ஆகியவை நடைபெறவுள்ளன. ஏற்பாடுகளை கோயில் நிா்வாகத்தினா் செய்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஓய்வு பெற்ற துணைவேந்தர் வீட்டில் 100 பவுன் நகை திருட்டு

தாய்லாந்தில் மடோனா செபாஸ்டியன்...!

ஹரியாணா, தில்லி பொதுக்கூட்டங்களில் பிரதமர் மோடி இன்று பங்கேற்பு!

வெற்றிமாறன் தயாரிப்பில் கவின், ஆண்ட்ரியா!

திருப்பதியில் 24 மணி நேரம் காத்திருந்து சுவாமி தரிசனம்!

SCROLL FOR NEXT