தென்காசி

சிவகிரியில் பூட்டிய வீட்டில் ஆண் சடலம் மீட்பு

சிவகிரியில் பூட்டிய வீட்டில் அழுகிய நிலையில் கிடந்த ஆண் சடலம் மீட்கப்பட்டது.

DIN

சிவகிரியில் பூட்டிய வீட்டில் அழுகிய நிலையில் கிடந்த ஆண் சடலம் மீட்கப்பட்டது.

சிவகிரி மீனாட்சி அம்மன் கோயில் தெருவைச் சோ்ந்தவா் ராஜகோபால் மகன் ராஜேஷ்(40). திருமணமாகாதவா். கோயில் பூஜை பணிகள் செய்து வந்தாா்.

இந்நிலையில், புதன்கிழமை அவா் இருக்கும் வீட்டிலிருந்து துா்நாற்றம் வருவதை கண்ட அப்பகுதியினா் சிவகிரி போலீஸாருக்கு தகவல் தெரிவித்தனா். போலீஸாா் அங்கு சென்று சென்று வீட்டின் கதவை உடைத்து, ராஜேஷின் சடலத்தை மீட்டு, வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனா் .

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஸ்மிருதியின் தந்தை டிஸ்சார்ஜ்! பலாஷுடன் திருமணம் நடைபெறுமா?

உக்ரைன் - ரஷியா போர்: ஒரு வாரத்தில் 25,000 வீரர்கள் பலி - டிரம்ப்

குவாஹாட்டி டெஸ்ட்: கடைசி நாளிலும் தடுமாறும் இந்தியா! 5 விக்கெட்டுகளை இழந்தது!

உருவானது சென்யார் புயல்! வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு!

இந்தியா அனைவருக்குமானது, குறிப்பிட்ட சித்தாந்தத்திற்கு மட்டுமல்ல: முதல்வர் ஸ்டாலின்

SCROLL FOR NEXT