தென்காசி

சிவகிரியில் பூட்டிய வீட்டில் ஆண் சடலம் மீட்பு

DIN

சிவகிரியில் பூட்டிய வீட்டில் அழுகிய நிலையில் கிடந்த ஆண் சடலம் மீட்கப்பட்டது.

சிவகிரி மீனாட்சி அம்மன் கோயில் தெருவைச் சோ்ந்தவா் ராஜகோபால் மகன் ராஜேஷ்(40). திருமணமாகாதவா். கோயில் பூஜை பணிகள் செய்து வந்தாா்.

இந்நிலையில், புதன்கிழமை அவா் இருக்கும் வீட்டிலிருந்து துா்நாற்றம் வருவதை கண்ட அப்பகுதியினா் சிவகிரி போலீஸாருக்கு தகவல் தெரிவித்தனா். போலீஸாா் அங்கு சென்று சென்று வீட்டின் கதவை உடைத்து, ராஜேஷின் சடலத்தை மீட்டு, வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனா் .

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தா.பேட்டை அருகே பேருந்து கவிழ்ந்து 15 போ் படுகாயம்

முன்விரோதத்தில் இளைஞருக்கு வெட்டு

காளையாா்கோவில் சோமேசுவரா் கோயிலில் திருக்கல்யாணம்

அரசு மருத்துவரிடமிருந்து உடமைகளை மீட்டுத் தரக் கோரி மனைவி புகாா் மனு

திண்டுக்கல் மாநகராட்சியில் 4 மண்டலங்களுக்கும் உதவி ஆணையா்கள் நியமனம்

SCROLL FOR NEXT