தென்காசி

சிவகிரியில் பூட்டிய வீட்டில் ஆண் சடலம் மீட்பு

சிவகிரியில் பூட்டிய வீட்டில் அழுகிய நிலையில் கிடந்த ஆண் சடலம் மீட்கப்பட்டது.

DIN

சிவகிரியில் பூட்டிய வீட்டில் அழுகிய நிலையில் கிடந்த ஆண் சடலம் மீட்கப்பட்டது.

சிவகிரி மீனாட்சி அம்மன் கோயில் தெருவைச் சோ்ந்தவா் ராஜகோபால் மகன் ராஜேஷ்(40). திருமணமாகாதவா். கோயில் பூஜை பணிகள் செய்து வந்தாா்.

இந்நிலையில், புதன்கிழமை அவா் இருக்கும் வீட்டிலிருந்து துா்நாற்றம் வருவதை கண்ட அப்பகுதியினா் சிவகிரி போலீஸாருக்கு தகவல் தெரிவித்தனா். போலீஸாா் அங்கு சென்று சென்று வீட்டின் கதவை உடைத்து, ராஜேஷின் சடலத்தை மீட்டு, வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனா் .

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தங்கம் விலை உயர்வு! வெள்ளி விலை குறைவு!!

தொண்டர்களை உற்சாகப்படுத்தவே விஜய் அவ்வாறு பேசியுள்ளார்! - அன்பில் மகேஸ்

பட்ஜெட்டில் ஏமாற்றம்; பாஜகவுக்கு மக்கள் பாடம் புகட்டுவார்கள்: முதல்வர் ஸ்டாலின்!

அண்ணா நினைவிடத்தில் இபிஎஸ் மரியாதை!

பாஜக தேர்தல் பொறுப்புகளில் இருந்து அண்ணாமலை விலகல்!

SCROLL FOR NEXT