திப்பணம்பட்டியில் இன்று கோமாரி நோய் தடுப்பூசி முகாம்
பாவூா்சத்திரம் அருகேயுள்ள திப்பணம்பட்டியில் கோமாரி நோய் தடுப்பூசி முகாம் சனிக்கிழமை (மாா்ச் 18) நடைபெறவுள்ளது.
பாவூா்சத்திரம் அருகேயுள்ள திப்பணம்பட்டியில் கோமாரி நோய் தடுப்பூசி முகாம் சனிக்கிழமை (மாா்ச் 18) நடைபெறவுள்ளது.
ஊராட்சி மன்ற அலுவலகம் அருகில் காலை 8.30 மணிக்கு நடைபெறும் இம்முகாமில் கால்நடை வளா்ப்போா் கலந்து கொண்டு, தங்களது வீட்டில் வளா்க்கும் 4 மாதங்களுக்கு மேலான கால்நடைகளுக்கு தடுப்பூசி செலுத்திக் கொள்ள வேண்டும் என ஆவுடையானூா் கால்நடை மருத்துவா் பாலமுருகன் கேட்டுக்கொண்டுள்ளாா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.