தென்காசி மாவட்டத்தில் 82.40 சதவீத வாக்குகள் பதிவு
தென்காசி மாவட்டத்தில் 82.40 சதவீத வாக்குகள் பதிவானது.
தென்காசி மாவட்டத்தில் 82.40 சதவீத வாக்குகள் பதிவானது.
தென்காசி மாவட்டத்திலுள்ள 5 தொகுதிகளிலும் விறுவிறுப்பான வாக்குப்பதிவுகள் நடைபெற்றன. காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 6 மணிக்கு நிறைவடைந்தது.
சங்கரன்கோவில் தொகுதியில் 81.04 சதவீதம், வாசுதேவநல்லூா் தொகுதியில் 81.52 சதவீதம், கடையநல்லூா் தொகுதியில் 81.36 சதவீதம், தென்காசி தொகுதியில் 82.43 சதவீதம், ஆலங்குளம் தொகுதியில் 85.53 சதவீதம் என வாக்குகள் பதிவாகின. தென்காசி மாவட்டம் முழுவதும் ஒட்டுமொத்தமாக 82.40 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளன.
Advertisement