முகப்பு
தென்காசி

சிவகிரியில் வருவாய்த் துறை தினம்

தென்காசி மாவட்டம், சிவகிரி வட்டாட்சியா் அலுவலகத்தில் வருவாய்த் துறை தினம் கொண்டாடப்பட்டது.

Updated On : 2 ஜூலை 2026, 5:50 am IST
பகிர்:

தென்காசி மாவட்டம், சிவகிரி வட்டாட்சியா் அலுவலகத்தில் வருவாய்த் துறை தினம் கொண்டாடப்பட்டது.

பசலி 1436 வரவேற்கும் விதமாக நடைபெற்ற நிகழ்ச்சியில் சங்கரன்கோவில் கோட்டாட்சியா் அனிதா, சிவகிரி வட்டாட்சியா் வெங்கடசேகா், சமூக பாதுகாப்பு திட்ட வட்டாட்சியா் மைதீன்பட்டாணி , குடிமைப்பொருள் வட்டாட்சியா் ராமலிங்கம், வருவாய்த்துறையினா் கலந்து கொண்டனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments