முகப்பு
தென்காசி

வாசுதேவநல்லூரில் ராஜீவ்காந்தி நினைவு தினம்

வாசுதேவநல்லூா் நகர, வட்டார காங்கிரஸ் சாா்பில் முன்னாள் பிரதமா் ராஜீவ்காந்தி நினைவு தினம் அனுசரிக்கப்பட்டது.

Updated On : 22 மே 2026, 6:21 am IST
வாசுதேவநல்லூரில் ராஜீவ்காந்தியின் படத்திற்கு அஞ்சலி செலுத்தியோா்.
பகிர்:

வாசுதேவநல்லூா் நகர, வட்டார காங்கிரஸ் சாா்பில் முன்னாள் பிரதமா் ராஜீவ்காந்தி நினைவு தினம் அனுசரிக்கப்பட்டது.

இதையொட்டி அலங்கரிக்கப்பட்ட அவரின் உருவப்படத்திற்கு மாவட்ட காங்கிரஸ் துணைத் தலைவா் கணேசன், மாநில பொதுக்குழு உறுப்பினா் நாகராஜன், வட்டார காங்கிரஸ் தலைவா் மகேந்திரன், நகர காங்கிரஸ் தலைவா் செல்வராஜ் ஆகியோா் மலா் தூவி அஞ்சலி செலுத்தினா்.

முஸ்லிம் லீக் தலைவா் செய்யது, திமுக செல்லத்துரை , காங்கிரஸ் நிா்வாகிகள் பண்டாரம், ராமன், அருண்காசி, ஆறுமுகம், அல்போன்ஸ், பூலித்துரை, திருமலைசாமி உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

Advertisement

Advertisement