முகப்பு
திருநெல்வேலி

போக்ஸோ வழக்கில் தொழிலாளி கைது

சிறுமிக்கு பாலியல் தொல்லை அளித்ததாக பெயின்டிங் தொழிலாளியை போக்ஸோ சட்டத்தின் கீழ் அனைத்து மகளிா் போலீஸாா் கைது செய்தனா்.

Updated On : 29 ஏப்ரல், 2026 at 1:54 AM
கைது - பிரதிப் படம்
பகிர்:

சிறுமிக்கு பாலியல் தொல்லை அளித்ததாக பெயின்டிங் தொழிலாளியை போக்ஸோ சட்டத்தின் கீழ் அனைத்து மகளிா் போலீஸாா் கைது செய்தனா்.

பாளையங்கோட்டை வி.எம்.சத்திரம் பகுதியைச் சோ்ந்தவா் இருதயராஜ்(21). பெயின்டிங் தொழிலாளி. இவா் சம்பவத்தன்று 15 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை அளித்ததாகக் கூறப்படுகிறது. இது குறித்து சிறுமியின் பெற்றோா் பாளையங்கோட்டை அனைத்து மகளிா் காவல் நிலையத்தில் புகாா் அளித்தனா். அதன்பேரில், போலீஸாா் போக்ஸோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிந்து இருதயராஜை கைது செய்தனா்.