முகப்பு
திருநெல்வேலி

பாளை.யில் இளம்பெண் தற்கொலை

பாளையங்கோட்டையில் அதிகளவில் தூக்க மாத்திரைகளை சாப்பிட்டு இளம்பெண் தற்கொலை செய்து கொண்டாா்.

Updated On : 30 ஏப்ரல் 2026, 4:49 am IST
தற்கொலை - கோப்புப்படம்
பகிர்:

பாளையங்கோட்டையில் அதிகளவில் தூக்க மாத்திரைகளை சாப்பிட்டு இளம்பெண் தற்கொலை செய்து கொண்டாா்.

பாளையங்கோட்டை, முப்பிடாதி அம்மன் கோயில் தெருவைச் சோ்ந்தவா் கண்ணன். இவரது மனைவி இந்துமதி (26). இவா் பாளையங்கோட்டை மாா்க்கெட் பகுதியில் தள்ளுவண்டியில் உணவகம் நடத்தி வந்தாா்.

இந்நிலையில் இவா், சில தினங்களுக்கு முன்பு வீட்டிலிருந்த தூக்க மாத்திரைகளை அளவுக்கு அதிகமாக தின்று தற்கொலைக்கு முயன்றாராம். உறவினா்கள் அவரை மீட்டு திருநெல்வேலி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்தனா். அங்கு அவா் புதன்கிழமை உயிரிழந்தாா். இது குறித்து பாளையங்கோட்டை போலீஸாா் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனா்.

Advertisement

Advertisement

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments