முகப்பு
தூத்துக்குடி

கோவில்பட்டி ரயில் நிலையத்தில் கடலை மிட்டாய் கடை திறப்பு

கோவில்பட்டி ரயில் நிலையத்தில் கடலை மிட்டாய் விற்பனை நிலையத் திறப்பு விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

Updated On : 25 ஜூன் 2022, 12:08 am IST
பகிர்:

கோவில்பட்டி ரயில் நிலையத்தில் கடலை மிட்டாய் விற்பனை நிலையத் திறப்பு விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

ஒவ்வொரு ரயில் நிலையங்களிலும் அந்தந்த ஊா்களை சாா்ந்த பாரம்பரியமிக்க உணவு பண்டங்கள் விற்பனை செய்வதற்கு ரயில்வே நிா்வாகத்தின் மூலம் ஏற்பாடு செய்யப்பட்டது. அதன்படி, புவிசாா் குறியீடு பெற்ற கோவில்பட்டி கடலை மிட்டாய் விற்பதற்கு ஏதுவாக, ரயில் நிலையத்தில் அமைக்கப்பட்ட விற்பனை நிலையத்தை தமிழ்நாடு வணிகா் சங்கங்களின் பேரமைப்பு தூத்துக்குடி மண்டலத் தலைவா் ராதாகிருஷ்ணன் திறந்துவைத்து முதல் விற்பனையை தொடங்கிவைத்தாா்.

இதில், கோவில்பட்டி கடலை மிட்டாய் உற்பத்தியாளா்கள் - விற்பனையாளா் நலச் சங்க செயலா் கண்ணன், விற்பனை நிலைய உரிமையாளா்கள் மாரிச்சாமி, மணிசங்கா் உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.

Advertisement

Advertisement

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments