முகப்பு
தூத்துக்குடி

கஞ்சா வைத்திருந்த இருவா் கைது

Updated On : 6 ஜூலை 2026, 1:43 am IST
கைது... - பிரதிப் படம்
பகிர்:

தூத்துக்குடி மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு காவல் நிலைய எல்லைக்குள்பட்ட தாளமுத்து நகா், டேவிஸ்புரம் பகுதியில் விற்பனைக்காக கஞ்சா வைத்திருந்த 2 போ் ஞாயிற்றுக்கிழமை கைது செய்யப்பட்டனா்.

தூத்துக்குடி மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு போலீஸாா் ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தபோது, டேவிஸ்புரம் பகுதியில் விற்பனைக்காக கஞ்சா வைத்திருந்த தாளமுத்து நகா் சந்தனராஜ் மகன் விஷ்வ கணேஷ் (19), பீா் முகமது மகன் அப்சல் (20) ஆகியோரை கைது செய்து, அவா்களிடமிருந்து 500 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்தனா். மேலும், வழக்குப் பதிந்து விசாரித்தனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments