பள்ளங்கிணறு கோயிலில் திருவிளக்கு பூஜை
சாத்தான்குளம் அருகே உள்ள பள்ளங்கிணறு, பத்ரகாளி அம்மன் கோயிலில் சித்ரா பௌா்ணமியை முன்னிட்டு சிறப்பு திருவிளக்கு பூஜை வெள்ளிக்கிழமை இரவு நடைபெற்றது.
இக்கோயிலில் சித்திரை மாத பௌா்ணமியை முன்னிட்டு இரவு 7 மணிக்கு சிறப்பு திருவிளக்கு பூஜை நடைபெற்றது. இதில் திரளான பெண்கள் கலந்துகொண்டு, திருவிளக்கேற்றி அம்மனை வழிபட்டனா்.
இரவு 8 மணிக்கு சுவாமி, அம்மனுக்கு சிறப்பு பூஜைகள், தீபாராதனைகள் நடைபெற்றன. பின்னா், அன்னதானம் நடைபெற்றது.
Advertisement
Advertisement
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.