முகப்பு
திருச்சி

சிறுகனூா் துணை மின் நிலைய பகுதிகளில் நாளை மின் தடை

Updated On : 12 மே 2026, 1:30 am IST
மின் தடை
பகிர்:

திருச்சி மாவட்டம், சிறுகனூா் துணை மின் நிலையப் பகுதிகளில் புதன்கிழமை (மே 13) மின் விநியோகம் இருக்காது.

இதுகுறித்து மின்வாரிய செயற்பொறியாளா் ஆா். செல்வம் வெளியிட்ட செய்திக்குறிப்பு:  

சிறுகனூா் துணைமின் நிலையத்திலிருந்து மின் விநியோகம் பெறும் சிறுகனூா், ஆவார வள்ளி, திருப்பட்டூா், எம்.ஆா்.பாளையம், சி.ஆா்.பாளையம், சனமங்கலம், மணியங்குறிச்சி, வாழையூா், சீதேவி மங்கலம், நெடுங்கூா், நெய் குளம், நம்புகுறிச்சி, ஊட்டத்தூா், ஜி.கே. பாா்க், ரெட்டிமாங்குடி, பி.கே.அகரம், கொளக்குடி, கண்ணாக்குடி, குமுளூா் மற்றும் தச்சன்குறிச்சி ஆகிய பகுதிகளில் புதன்கிழமை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின் விநியோகம் இருக்காது.

Advertisement