விவசாயிகள் குறைகேட்பு கூட்டம் ஏப்.21-க்கு மாற்றம்
அரியலூர் மாவட்ட ஆட்சியரக அலுவலகத்தில் ஏப்.20-ல் நடைபெறுவதாக இருந்த விவசாயிகள் குறைகேட்புக் கூட்டம், நிர்வாக காரணங்களால் ஏப்.21 ஆம் தேதிக்கு மாற்றப்படுகிறது.
அரியலூர் மாவட்ட ஆட்சியரக அலுவலகத்தில் ஏப்.20-ல் நடைபெறுவதாக இருந்த விவசாயிகள் குறைகேட்புக் கூட்டம், நிர்வாக காரணங்களால் ஏப்.21 ஆம் தேதிக்கு மாற்றப்படுகிறது.
அன்று காலை 10 மணிக்கு நடைபெறும் கூட்டத்தில் விவசாயிகள், முன்னோடி விவசாயிகள் மற்றும் விவசாய சங்க பிரதிநிதிகள் தங்கள் விவசாயம் சார்ந்த குறைகளை தெரிவிக்கலாம் என மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.