மணவாடி மசூதியில் திருடியவர் கைது
மணவாடியில் மசூதிக்குள் புகுந்து ஆம்பிளிபயர் திருடிய இளைஞரை போலீஸார் கைது செய்தனர்.
மணவாடியில் மசூதிக்குள் புகுந்து ஆம்பிளிபயர் திருடிய இளைஞரை போலீஸார் கைது செய்தனர்.
கரூர் மாவட்டம், வெள்ளியணையை அடுத்த மணவாடி பிஸ்மி நகரில் உள்ள மசூதிக்குள் கடந்த 20-ம் தேதி இரவு புகுந்த மர்ம நபர் அங்கு இருந்த ரூ.15,000 மதிப்புள்ள ஆம்பிளிபயரை திருடிச் சென்றார். இதுகுறித்த புகாரின்பேரில் வெள்ளியணை போலீஸார் வழக்குப்பதிந்து மணவாடி பிர்லா நகரைச் சேர்ந்த கணேசன் மகன் பழனிசாமியை (19) சனிக்கிழமை இரவு கைது செய்தனர்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.